Tuesday, July 3, 2012

ஆனித் தேர்த்திருவிழாவில் 02-07-2012ல்
பாடிய எனது மகன் புஷ்பவனம் குப்புசாமி


தமிழினிலே கணீர்க் குரலில்பாடுதற்கு
த்ங்க மகன் புஷ்பவனம் மட்டும் உள்ளார்
அமிழ்தான நம் மொழியாள் இவனை மட்டும்
அரவணைத்து அரவணைத்து புகட்டினாள் பால்
இமை மூடி தனை  மறந்து பாடுகையில்
இவனுக்குள் இறைவி வந்து பாடுகின்றாள்
தனை மறந்து இவன் பாடல் கேட்கையிலே
தனிச் செருக்கும் பெருமையதும் கூடி நிற்கும்

1 மறுமொழிகள்:

said...

ஐய்யா எனது தந்தையின் சிறு கதைகளை http://ponthanakaran.blogspot.in/
பதிவு செய்துள்ளேன். நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.