வேற்றுமொழிப் பாடலினைப் பாட மாட்டேன்
வேண்டு மட்டும் தமிழிசையே பாடி நிற்பேன்
கூற்றுவன் போல் வறுமை எனைக் கொன்ற போதும்
கூடி நின்றார் எனை விட்டுச் சென்ற போதும்
ஏற்ற மொழி எந்தன்மொழி இறைவன் மொழி
என் மொழியாம் தமிழிலேயே பாடி நிற்பேன்
ஆற்றல் மிக்க தியாகராஜ பாகவதர்
அவரையும் நாம் வறுமையிலே விட்டு விட்டோம்
Showing posts with label தியாகராஜ பாகவதர். Show all posts
Showing posts with label தியாகராஜ பாகவதர். Show all posts
Saturday, February 7, 2009
தியாகராஜ பாகவதர்
Subscribe to:
Posts (Atom)