Friday, October 19, 2012

ஆதித் தமிழ் சிறுவன் கெளதமை வெற்றி பெறச் செய்வோம்

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்வில் தமிழ்நாட்டின் ஒரே ஆளாக கெளதம் இறுதிச் சுற்றிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளான்.
அருணா சாயிராமால் பாராட்டப் பட்டவன் சுதா ரகுநாதனால் புகழப் பட்டவன்.உண்ணி கிருஷ்ணனால் உச்சி முகரப் பட்டவன் வீணை மேதை ராஜேஷ் வைத்யாவால் தூக்கி கொஞ்சப்பட்டவன்.கடம் மேதையினால் கெளரவிக்கப் பட்டவன். வயலின் கலைஞர் எத்தனையோ கச்சேரிகள் வாசித்த நான் முதன் முதலாக அழுதது இவன் பாடலைக் கேட்டுத்தான் என்று சொல்ல வைத்தவன். இந்த ஆதி தமிழ் சிறுவனுக்கு நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டுகின்றென். வாக்களிக்க  வேண்டிய எண் SSJ 10send it to 57827
online www,vijaytv.com

ஒருவரே 100 வாக்குகள் அனுப்பலாம்.வெல்லாட்டும் ஒடுக்கப் பட்ட இனத்தின் ஒரே பங்களிப்பாளன் கெள்தம். நன்றியுடன் நெல்லைக்கண்ணன்

1 மறுமொழிகள்:

said...

நிகழ்ச்சி பார்க்க முடிவதில்லை... மின்சாரம் தான் இல்லை...

/// வாக்களிக்க வேண்டிய எண் SSJ 10send it to 57827
online www,vijaytv.com ///

நன்றி...