Sunday, August 4, 2013

மேட்டூர் அணை நிரம்புகின்றது. சில நாட்களுக்கு முன்னால் நான் எழுதியிருந்தேன். கன்னட வெறியர்கள் மலையாளத்துத் துரோகிகள் என்றெல்லாம் வசை பாடாதீர்கள் என்று .இயர்கையை அழிக்கின்ற ஈன புத்தியை அரசியல் தலைவர்களின் கைக்கூலிகள் விட்டொழித்தால்  இயற்கையின் கருணை சிறந்தே விளங்கும்.

0 மறுமொழிகள்: