Monday, September 23, 2013

ஊழலுக்குச் சம்பள்ம்

இந்தியாவின் தொழிலதிபர்களில் கலாநிதிமாறன் அவர்கள் தான் பல கோடிகளில் ஊதியம் பெற்று முத்லில் இருக்கின்றாராம். ஒரு சாமானியக் குடும்பத்தில் பிறந்தவர் ஒரு தலைமுறைக்குள்ளேயே இத்தனை பெரிய ஊதியம்  பெறுகிராரென்றால் எத்தனை கடுமையாக உழைத்திருக்க வேண்டும்.

1 மறுமொழிகள்:

said...

அய்யாவின் வலைப்பக்கத்தை இன்று அறிந்ததில் பெருமகிழ்ச்சி. திரு. தயாநிதி அவர்களின் மீது பலதரப்பட்ட சர்ச்சைகள் இருந்தாலும் உழைப்பு இளைஞர்களுக்கு முன்னுதரமாக இருந்ததை மறுப்பதற்கில்லை. தொடர்ந்து தங்களது தமிழ்ப்பணியைத் தமிழுகத்திற்கு தாருங்கள். நன்றீங்க அய்யா.