Tuesday, June 17, 2008

15ம் தேதி

   அனபுடையீர். வணக்கம்.15ம் தேதி ஞாயிற்றுக் கிழமை  ஈரோட்டில் மருத்துவர்

சுற்றுப் புறச் சூழல்ப் பற்றாளர்  ஜீவா  அவர்களின் அழைப்பை ஏற்று 40 மருத்துவர்

களும் 40 பொது மக்களுமாகச் சேர்ந்து நடத்தும் புற்று  நோய் மருத்துவமனையின்

ஆண்டு விழாவில்  உரை  நிகழ்த்தச் சென்றிருந்தேன்.அருமையான மக்கள்.மூன்றுமணி நேரம்  உரை நிகழ்த்தினேன்.இறை வாழ்த்துப் பாடிய  பிரசாத் என்ற பள்ளி

மாணவனின் குரலும்  பாடிய  முறையும் என்னை மிகவும்  கவர்ந்தன.அவனை

பல படப் பராட்டினேன்.மருத்துவர் ஜீவா ஒரு  மாமனிதர்.ஊருக்கு ஒரு மனிதர்

மருததுவர்  ஜீவா அவர்களைப் போல வேண்டும்.வாழ்க  தமிழுடன்.நன்றி

1 மறுமொழிகள்:

said...

I read the article on Erode ECC anniversary function and your speech etc. I spoke with Dr Jeeva and Er Mano also. They were telling high about your 3hrs speech. I missed it. Anyway I look forward to meeting with you when I visit Tamilnad. I had spoken with you when you were with Jeeva and Mano.
M.Lakshmanan Project Manager Jeddah Saudi Arabia