Saturday, June 28, 2008

சிரித்ததந்தக் கேள்வியாலே

சட்டமன்றம்தனில் எதிரில் வந்தமர்ந்த
சரித்திரங்கள் பல அறிந்த மேதை அவர்
பட்டெனவே பல நாட்டு அறிஞர் தம்மின்
பாங்கான செய்திகளைச் சொல்லுகின்றார்
சட்டெனவே பெருந்தலைவர் கேட்டு நின்றார்
சரி உங்கள் செய்தி என்ன தமிழ்நாட்டுக்கு
கட்டுரைத்தார் வாயடைத்தார் சட்டமன்றம்
கல கலத்துச் சிரித்ததந்தக் கேள்வியாலே

0 மறுமொழிகள்: