Wednesday, June 25, 2008

காந்தியம்

அன்புடையீர்.
வணக்கம். நேற்று திண்டுக்கல் காந்தி கிராமத்தின் காந்தி பல்கலைக் கழகத்தின் முன்னாள்
துணை வேந்தர் பெரியவர் மார்க்கண்டேயன் அவர்கள் என்னோடு உரையாடவும் என்னோடு
உணவருந்தவும் என் இல்லம் வந்திருந்தார். மிகச் சிறந்த காந்தியவாதி.காந்தியடிகள் குறித்து
நிறைய பேசிக்கொண்டிருந்தோம்.நேற்றைய தினம் நல்ல தினம்.
தங்கள்
நெல்லைக்கண்ணன்

0 மறுமொழிகள்: