Saturday, June 14, 2008

இருக்கும் வரை

         எல்லாத் தமிழருக்கும்  என் இனிய வணக்கங்கள்

                எனை   வாழச் செய்கின்றீர் என்  எழுத்தைத் தினம் படித்து

         நல்லார்கள்  உங்களையே  நான்  பணிந்து  வணங்குகின்றேன்

                 நற்றமிழாள்  தன்னருளால் இருக்கும் வரை   எழுதி நிற்பேன்

0 மறுமொழிகள்: