Monday, June 9, 2008

இறைத் தூதர் அருளி நின்றார்

                இறந்த பின்னும்  வாழுதற்கு  மனிதருக்கு
                         இறைத் தூதர் அருளி நின்ற கடமை  மூன்று
                சிறந்திருக்கும்  நல்லறங்கள்  போற்றிச் செய்த்ல்
                          சிறுவருக்கு நல்ல  கல்வி  தந்து  நிற்றல்
                மறைந்த பின்னர்  தனக்காகத் தொழுதிறைஞ்சும்
                           மகன்  தன்னைப் பெற்றெடுத்தல் இவைகள் மூன்றே
                இறந்த பின்னும்  நற் கூலி  கிடைக்கச்   செய்யும்
                           என்றுரைத்தார்  நபி  பெருமான்  போற்றி  வாழ்வோம்

0 மறுமொழிகள்: