Sunday, August 30, 2009

ஆடுது பொய்யில்

உழைப்பவர் அனைவரும் ஒன்றாய்ச் சேர்ந்தால்
உலகம் அவர்கள் கையில் - இதை
உண ராதாராய் இருப் பதனாலே
ஊழலும் ஆடுது பொய்யில்

0 மறுமொழிகள்: