Saturday, October 17, 2009

தீபாவளித் திருநாள்

ஆண் குழந்தை
என்பதால்
கள்ளிப் பால்
கொடுக்காமல்
வளர்த்து
அரக்கனாக்கி
தந்தை
உதவியுடன்
தாய்
கொன்ற
நாள்

0 மறுமொழிகள்: