Sunday, December 5, 2010

இளையராஜா

நாதத்தின் தலைவன் அந்தச் சிவன் தானென்றால்
நாயகனின் முதற் பிள்ளை இளையராஜா
தாளத்தின் தலைவனும் அச் சிவனே யென்றால்
தலைப் பிள்ளை தமிழர் பெற்ற இளையராஜா
கோளங்கள் அனைத்திலுமே இசையின் கோலம்
கொண்டு சேர்த்து வென்றவனே இளையராஜா
நாள் தோறும் அவன் இசையை மீண்டும் மீண்டும்
நான் கேட்பேன் உயிர் வாழ்வேன் மகிழ்ச்சியோடு

0 மறுமொழிகள்: