Wednesday, May 11, 2011

கள்ளமில்லா வெள்ளை உள்ளப் பிரபு அவரைக் கண்டேன் கண்டதனால் மனம் நிறைந்தேன்


தூத்துக்குடி விமான நிலையத்தில் பார்த்தவுடன் கள்ளமேயின்றி நெல்லைக்கண்ணன் அண்ணன் நான் என் குடும்பம் அனைவரும் உங்கள் ரசிகர்கள். உங்கள் நிகழ்ச்சின்னா எல்லாரும் உட்கார்ந்து பார்ப்போம் என்ற பிரபு அவர்களின் எளிமை.மனம் நெகிழ்ந்து போனேன்.சென்னை விமான நிலையத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்

0 மறுமொழிகள்: