Wednesday, August 15, 2012

விடுதலை பெற்றோம்

   கைக் குழந்தைகளோடு
   பிச்சை
   எடுத்தவர்கள்
   கைது

   காந்தி
   ராட்டினத்தோடு
   எடுப்பவர்கள்



  நமது
  சுதந்திரத்தை
  உறுதி
  செய்தார்
  பிரதமர்
 
  கண்ணாடிக்
  கூண்டுக்குள்
  நின்று



 காந்தி சமாதியில்
 மலர்

நாடெங்கும்
மதுக்
கடைகள்


1 மறுமொழிகள்:

said...

உண்மை தான்... நன்றி...


உயிரை துச்சமாக மதித்து பணிபுரியும் பல பேருக்கு வாழ்த்துக்கள் சொல்வோம்...

ஏன்...? என்னும் கேள்வி, முதலில் நம் மனதிலும், பிறகு வெளியிலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளர, இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!