Wednesday, June 4, 2008

அன்புடையீர்,
வாழ்க  தமிழுடன்.நம்மாழ்வார்  பாசுரத்திற்கு  இரண்டு  கவிதைகள்.ஆமாம்.
முதலில்  ஒன்றை  தட்டச்சு  செய்து கொண்டிருக்கும்  போதே  மின்  தடை
ஏற்பட்டு விட்டது.
மின்சாரம் வந்தவுடன்  வேறொன்றை  தட்டச்சு  செய்தேன்.மீண்டும்  கணிப்
பொறியைப் பார்க்கையிலே  பாதியாக  ஒரு  கவிதை இருந்தது.அதையும்
முடித்தேன்.அதனாலே  இரண்டாயிற்று.நன்றி.
                                                                                            தங்கள்
                                                                               நெல்லைக்கண்ணன்

0 மறுமொழிகள்: