Saturday, April 24, 2010

சாமியாரு மாட்டிக்கிட்டாரு

சாமியாரு பக்கத்திலே தப்பே இல்லை
சரியாத்தான் எல்லாமே செஞ்சிருக்கார்
காமிகளாய்ப் போய் அங்கே சேர்ந்தாரெல்லாம்
கையெழுத்துப் போட்டுத் தான் சேந்திருக்கார்
சாமியோட கூடமில்ல காமக் கூடம்
சத்தமின்றி அனைத்தும் தான் நடந்திருக்கு
சாமிக்கு நேரங் கெட்ட நேரம் அதான்
சட்டுன்னு மாட்டிக்கிட்டார் என்ன செய்ய

1 மறுமொழிகள்:

said...

//சாமியாரு பக்கத்திலே தப்பே இல்லை
சரியாத்தான் எல்லாமே செஞ்சிருக்கார்
//

ஆமாங்க அருகிட்ட தப்பில்லைங்க

அவரே தப்பாதான் இருந்திருக்கிராரு

நாமதான் புரிஞ்சுக்கிலை