Saturday, December 24, 2011

பெருமை ஆனார் பெரியார் எம்.ஜி.ஆர்.

மக்களின் வாழ்க்கைக்காக வாழ்ந்தவர் இருவர் இன்று
மக்களின் நெஞ்சுக்குள்ளே மாறாத மணமேயானார்
பொக்கை வாய்ப் பெரியாரோடு பொன்மனச் செம்மல் என்னும்
தக்கவர் இருவர் ஆமாம் தமிழர் தம் பெருமை ஆனார்

0 மறுமொழிகள்: