Thursday, May 28, 2009

ராகுல் காந்தி 2

முன் வரிசை தனில் அமரக் கூசுகின்றார்
முறுவலுடன் பின்னாலே அமருகின்றார்
தன் தகுதி பெருமையெல்லாம் உணர்ந்ததனால்
தடுமாற்றம் இல்லாமல் உயருகின்றார்
என் நாடு இந்தியா என்றுணர்ந்து
இளைஞர்களை நாட்டுணர்வால் ஒன்று சேர்த்தார்
கண்ணான கண்மணியாம் ராகுல் காந்தி
கவலைகளைத் தீர்த்திடுவார் நம்பி நிற்போம்

0 மறுமொழிகள்: