Saturday, January 15, 2011

புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்

அய்யா அனைவருக்கும் புத்தாண்டு பொங்கல் நல் வாழ்த்துக்க்ள்.

இந்த வருடம் எனக்கு மொழி சார்ந்த மகிழ்ச்சியினைத் தந்துள்ளது.

ஆமாம் எனது உயிர்த் தம்பி நாஞ்சில் நாடன் சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார். எனது மகன் சுகா வின் முதல் நூல் தாயார் சந்நிதி வெளி வந்துள்ளது.

எனது பிறந்த நாள் விழாவில் எனது பழம்பாடல் புதுக் கவிதை நூலை தம்பி நாஞ்சில் நாடன் வெளியிடுகின்றார்.

குழந்தைகளை தமிழில் பேசச் சொல்லுவதனை இந்தப் புத்தாண்டின் உறுதி மொழியாக எடுத்துக் கொள்ளுங்கள். தங்கள் அன்பன் நெல்லைகண்ணன்

0 மறுமொழிகள்: