Friday, January 28, 2011

உள்துறையும் பிரதமரும் ஒண்ணு போல வாழ்க

நல்ல செய்தி நல்ல செய்தி நாட்டோரே நல்ல செய்தி


தோற்றுப் போயும் நாட்டையே காப்பாற்றும் பொறுப்பில் இருக்கும் உள் துறை அமைச்சருக்கும் வாய் திறக்க முடியாமலேயே வாழ்ந்து
கொண்டிருக்கும் பிரதமருக்கும் தாமஸ் மேல் கேரள அரசு தொடர்ந்
திருந்த ஊழல் வழக்குத் தெரியாமலே போயிருக்கு.

எவ்வளவு குழந்தை மனசு கொண்ட பிரதமர் விரல் சூப்பத் தெரியாத
உள்துறை அமைச்சர்.

நாமிருக்கும் நாடு நம தென்ப தறிந்தோம் அது
நமக்கே உடைமையாம் என்பதறிந்தோம்

இந்த வரிகளை எழுதியது எங்க அப்பன் பாரதி

வாழ்க பாரதி நாமம்

0 மறுமொழிகள்: