Monday, July 5, 2010

இளையராஜா என்றே

பின்னணி இசை யதுவோ படம்
பேசா இடங்களில் வசனங்கள் பேசிடும்
மெல்லிசைப் பாட லதோ நம்
மேனி முழுவதும் துளிர்த் திட வைத்திடும்
துள்ளிசைப் பாட லென்றால் விண்ணைத்
தொட்டிடும் அளவிற்குத் துள்ள வைக்கும்
எம்மிசை என் றாலே அது
இளைய ராஜா என்றே மலர்ந்து நிற்கும்

0 மறுமொழிகள்: