Friday, November 19, 2010

அன்னை இந்திரா

தாயாக நாங்களெல்லாம் வணங்கி நின்ற
தங்க மகள் நேரு எனும் மாமனிதன்
ஒயாமல் சிறையிருந்து கடிதங்களில்
உலகுணர்த்த உணர்ந்து வென்ற சிங்கமவள்
பூவுலகு அறியாமல் புத்தரது புன்னகையாய்
புது விதமாய் அணு வெடித்தாள்
நாவாரப் பாடி நிற்போம் அன்னை யெங்கள்
நற் சக்தி பெருஞ் சக்தி இந்திராவை

0 மறுமொழிகள்: