Tuesday, November 23, 2010

கண்ணதாசன் உதவினார்

எனது பாசத்திற்குரிய நண்பர் ஒருவர் எத்தனை சொல்லி
யும் குடிப் பழக்கத்திலிருந்து விடு படவில்லை. தொலை
பேசியில் ஒரு நாள் அழைத்து கண்ணதாசன் அவர்களைப்
பற்றி ரெண்டு வரியில் ஒரு கவிதை சொல்லுங்களேன் என்றார்
சொன்னேன்

மயக்குகின்ற பாடல்களை அளித்தார்
மயக்கி நின்ற கேடுகளால் மரித்தார்

இறையருள் என்று கருதுகின்றேன். இந்த வரிகளைக் கேட்ட் பின்
அவர் குடிப்பதை நிறுத்தி விட்டார்

0 மறுமொழிகள்: