Friday, September 14, 2012

ஒன்றும் புரியவில்லை

அணு மின் நிலையத்தை எதிர்த்து நடை பெறும் போராட்டங்களை ஆதரித்து கிறிஸ்தவத் தந்தைகளும் போராட்டத்தில் ஈடுபடுவது ஏன் என புரியவில்லை. உலக முழுவதும் இருக்கின்ற அணு உலைகளை எதிர்த்து அந்த அந்த நாடுகளில் இருக்கின்ற கிறிஸ்தவத் தந்தைகள் போராடுவதாகத் தெரியவில்லை. ஆனால் இங்கு மட்டும் போராடுகின்றார்கள். அமெரிக்காவில் இருக்கின்ற கிறிஸ்தவத் தந்தைகள் அங்கு போராடவில்லை. இங்கிலாந்தில் போராடவில்லை. நண்பர் உதயகுமார் அவரது அமெரிக்கக் குடியுரிமையை ஏன்  இன்னும் திருப்பித் தராமல் இருக்கின்றார். பதில் இல்லை.

குமுதம் வார இதழின் வழக்கில் எஸ்.ஏ.பி யின் மகன் டாக்டர் ஜவஹர் பழ்னியப்பனுக்கு எதிரான வழக்கில்  பார்த்தசாரதியின் மகன் வரதராஜன் அவர் வெளிநாட்டில் குடியுரிமை பெற்றவர் ஆகவே அவருக்கு இங்கே நடக்கும் பத்திரிக்கையில் உரிமை இருக்க்க் கூடாது என்று வாதிடுகின்றார் என்றால். வெளி நாட்டுக் குடிமகனாக இருக்கும் நண்ப உதய குமாருக்கும் அது பொருந்தும் தானே. என்ன புரிகின்றது ஒன்றும் புரியவில்லை.


0 மறுமொழிகள்: