Saturday, September 15, 2012

சோனியா மன்மோகன் சிங்

வெளி
நாட்டுப்
பொருட்கள்
வேண்டாம்
என்றார்
அந்தக்
காந்தி

வெளி
நாட்டையே
உள்ளே
கொண்டு
வருகின்றார்
சோனியா காந்தி


நாட்டிற்காக
தூக்கு மேடை
ஏறினான்
பகத்சிங்

நாட்டையே
தூக்கு மேடை
ஏற்றுகின்றார்
மன்மோகன் சிங்

0 மறுமொழிகள்: