Tuesday, September 7, 2010

அல்லாஹ் அதை

அல்லாஉற் ஒருவனே இறைவன் என்று
அவனையே மனதாலே தொழுது நின்று
பொல்லாத செயல் இன்றி நல்ல வாழ்க்கை
பொறுமை நேர்மை நன்மை அன்பு கொண்டு வாழ்ந்தார்
வல்லானின் வழி தன்னில் நோன்பு நோற்று
வாழ்கிறார் திறக்கின்றார் நோன்பு என்றால்
எல்லோரும் திறக்கின்றோம் நோன்பு என்றால்
ஏற்பானா இறைவனாம் அல்லாஉற் அதை

0 மறுமொழிகள்: