Friday, September 10, 2010

ரமலான் வாழ்த்துக்கள்

ஏழைகட்கு உதவி செய்து இரங்கினாரை
இறையவனின் பெருமைகளை உணர்ந்தார் தம்மை
வேளை அய்ந்தும் தொழுது நின்ற வீரர் தம்மை
விண்ணகத்தில் இறையருளைப் பெறுவார் தம்மை
தாழ நின்று அனைவருக்கும் நன்மை செய்தாரை
தான் என்ற அகந்தை விட்டு நின்றார் தம்மை
வாழையடி வாழையாக இறைவன் தூதர்
வழி கண்டு வாழ்வாரைப் போற்றுகின்றேன்

0 மறுமொழிகள்: