Monday, February 14, 2011

காதலர் தினம்

நாளெல்லாம் காதலிக்க வாய்ப்பைத் தந்து
நலம் காண ஆண் பெண் இரு பாலர் தந்து
வாழ்வதற்கே வாழ்க்கை என்ற தெளிவும் தந்து
வகை செய்த இறைவனுக்கு நன்றி சொல்வோம்
கோள்பார்த்து நாள் பார்த்துத் திருமணத்தில்
கூடியோரும் காதலித்தே வாழுகின்றார்
நாள் ஒன்றே காதலுக்கு என்று சொல்லும்
நாகரீகம் அய்யய்யோ கேலிக் கூத்து

2 மறுமொழிகள்:

said...

Excellent thought... There is no restriction to express / show our love to anybody... This culture doesn't fit for India (at-least as of now and I 'm not sure about future)

Thanks Sir.

With Regards- Sriram.

said...

அருமை ஐயா,,

காதலர் தினம் எனும் மாயை,வர்த்தகத்திற்கே மாபெரும் தினமாக,இத்தினத்தை ஆக்கிவிட்டது..

அன்புடன்
ரஜின்