Monday, February 21, 2011

அருணா சாய்ராம்

விஷம க்காரக் கண்ணன் பாடப் பாட
விரும்பி நிற்கும் அவையோரும் ஆடிநிற்பர்
வசமான தமிழாலே வழங்கும் இசை
வானுலகம் வென்று மேலும் புகழைச் சேர்க்கும்
திசையெல்லாம் இசை பரப்பிவென்று நிற்பார்
தீந் தமிழால் மென் மேலும் பாடி இவர்
அசை யாத மனத்தை யுமே அசைய வைக்கும்
அன்னை அருணா சாய்ராம் வாழ்க வாழ்க

0 மறுமொழிகள்: