Friday, June 4, 2010

சாபமாகும்

தவமிருந்த தந்தையருக்கே மக்கள் உண்டு
தறுதலையாய் உள்ளவர்க்கு மக்கள் இல்லை
அவமிதனை பல இடத்தில் கண்டு உள்ளேன்
அவர்கள் படும் துன்பமதை உணர்ந்தும் உள்ளேன்
எவரெனினும் இந்த நிலை வருத்தம் தானே
என்ன செய்ய இறைவனது விளையாட்டன்றோ
சிலர் பிள்ளை அவர்களுக்கு வரமேயாகும்
சீரழிந்தார் தமக்குப் பிள்ளை சாபமாகும்

0 மறுமொழிகள்: