Saturday, June 26, 2010

என்ன செய்வாள் தமிழாம் தாயார்

கொடுத்த ஒரு ஊதியத்தைக் குறைத்துக் கொண்டு
கொங்கு தமிழ் நாட்டினது தூரன் அய்யா
அடுக்கடுக்காய் தமிழுக்காய் களஞ்சியங்கள்
ஆக்கியது பத்தாகும் அருஞ் செயலாய்
நினைப்பதற்கு யாரும் இல்லை என்ன செய்ய
நெஞ்சழிந்து பேடிகளாய் ஆன மாந்தர்
கொடுப்பவரைப் புகழுதற்கேப் பிறப்பெடுத்த
கோழைகளை என்ன செய்வாள் தமிழாம் தாயார்

0 மறுமொழிகள்: