Friday, July 3, 2009

வா மீத முலை எறி நூலில் இருந்து பிள்ளையார்

பிள்ளையாரிடம்
ஒடிப்போனேன்

அவசரமாய்
அபயம் கேட்க

சொனா
பானா

உபயத்திலேதான்

பிள்ளையார்
இருந்தார்

வெளிச்சத்தில்

0 மறுமொழிகள்: