Friday, July 3, 2009

வா மீத முலை எறி நூலில் இருந்து

அழுகையிலும்
அவ
அழகு
யம்மாடி

ராமசாமி
பொணத்த

இன்னும்
தூக்கல

கூடு
விட்டுக்
கூடு
பாய

நாம
என்ன
சாமியாராவேய்

0 மறுமொழிகள்: