Thursday, January 15, 2009

மகளிர் கல்லூரிச் சுவைஞர்கள்

1 மறுமொழிகள்:

said...

அன்பின் தமிழ் ஊற்றே வணங்குகின்றேன் அரபு தேசத்திலிருந்து...
வெள்ளிகிழமை... வேள்வியே நடத்திப்பார்த்தேன் எனக்குள்ளே ... உங்களை பார்த்துவிட... என் இயலாமையே என்னை ஏளனமாக பார்க்கவைத்துவிட்டது என்னை...
மறப்போம்.. மற்றதை நினைப்போம்..

தங்கள் தமிழை பாண்டிச்சேரியிலும் பார்த்துள்ளேன்.. என்ற ஓர் உண்மை என்னை இயல்பாக இருக்கச் சொன்னது.. இன்று உங்கள் வலையில் வந்தேன்...இனி என் பதிவுகள்... பதமாகட்டும்...

நெல்லை கண்ணன் வலையில் நான் வந்ததன் காரணம்... தமிழ் தேடி அலையும் என் ஏக்கம் தான் ஐயா..

அன்புடன் இளங்கோவன்...
http//elangovan68.blogspot.com