Monday, June 15, 2009

ஆங்காங் புத்தர்

1 மறுமொழிகள்:

said...

முழுக்கால் சட்டையுடன் முறுவல் பூத்த
முகத்தோடு படத்தினிலே காட்சி தந்தீர்!
இழுக்கின்ற பார்வையினால் இன்பம் தந்தே
இரிதலிலா* உரைசெய்யும் இயல்பு டையீர்!
அழுக்கற்ற ஆண்டவனின் அருளைப் பெற்ற
அழகுடையீர்! ஆங்காங்கின் அருமைப் புத்தன்
எழுந்துள்ள கோவிலையும் தொழுதீர் நன்றே!
இனிதும்மின் பயணமுற வாழ்த்து கின்றேன்.


இரிதலிலா -தடுமாற்றமில்லாத