Sunday, June 21, 2009

உயர்வீர் நீரே

வென்று விட்டார் என்றாலே வாழ்த்துவது
வீழ்ந்து விட்டார் என்றாலே தூற்றுவது
தொன்று தொட்டு நம் நாட்டார் தோல்வியிது
தொட்டில் பழக்கம் அது தொடருதிங்கு
நின்றெதையும் சிந்தித்து உணர்ந்து பின்னர்
நிலை தெளிந்து பேசுதலே உண்மையாகும்
என்றுணர்வீர் அன்றேதான் இந்த நாட்டின்
நிலையுயரும் உணர்ந்திங்கு உயர்வீர் நீரே

0 மறுமொழிகள்: