Saturday, June 20, 2009

வர மாட்டியா?

கோடிக்கு மேல் சொத்து உள்ளோரெல்லாம்
கூட்டாக நாடாளுமன்றம் சேர்ந்தார்
ஆடிக்குக் கழிவினிலே துணி எடுக்கும்
அப்பாவி மக்கள் எல்லாம் வாக்குத் தந்தார்
வாடிக்கையாக தந்த வாய்ச் சொல்லெல்லாம்
வறுமையிலே ஏழைக்கு மறந்தே போகும்
ஆடி ஆடி இவங்களையே கேள்வி கேக்க
அய்யா ஏஞ் சொடல மாடா வர மாட்டியா?

1 மறுமொழிகள்:

said...

ஐயா வணக்கம்...பட்டிமன்ற தலைவரா பார்த்த உங்கள
இந்த சுடல மாடன் பாட்டின் மூலமா எங்க சுடலமாடனையே
நேர்ல பாக்கவச்சிட்டீங்க...மிகவும் நன்றி அய்யா ....