Wednesday, May 12, 2010

கவலை விடும்

நம் ஆற்று நீ ரெடுத்து நன் னீராக்கி
நமக்கேதான் நல்குகின்றார் வெளிநாட்டார் தாம்
உள் நாட்டுத் தலைவர்களும் அவர்க்குதவி
ஒரு பாடு பெரும் பொருளைச் சேர்த்துக் கொண்டார்
எம் நாடு காந்தி மகான் பெற்ற நாடு
என்கின்ற பெருமையினை உலகுணர
பன்னாட்டார் கையினிலே பாரதத்தைப்
பத்திரமாய்ச் சேர்த்து விட்டோம் கவலை விடும்

0 மறுமொழிகள்: