Monday, May 10, 2010

கோயில்களின் சொத்தெல்லாம்

கோயில்களின் சொத்தெல்லாம் கொள்ளையர்கள்
கூட்டாகி அவர்க்கெனவே எடுத்துக் கொண்டார்
தாய் மேலே கை வைக்கும் தறுதலைகள்
தடுப்பதற்கு யாருமில்லை இறைவன் கூட
நோயான இவர்க்கு இங்கு சாதியோடு
நோகாத அரசியலும் துணையாய் நிற்கும்
வாய் விட்டுச் சொல்லுதற்கு அஞ்சுகின்றார்
வசங் கெட்ட அரசியலால் சாதி தன்னால்

0 மறுமொழிகள்: