Saturday, May 8, 2010

பேரவை உறுப்பினர்கள்

சென்னைக்கு மின்சாரத் தடையே இல்லை
சீரழிவோர் மாநிலத்தில் மற்ற மக்கள்
என்னய்யா நியாயம் என்று கேட்பதற்கு
யாருமில்லை பேரவையில் காரணமோ
மன்னவராய் பேரவையின் உறுப்பினர்கள்
மாநகரம் தனிலேதான் வாழுகின்றார்
தன் தொகுதி தனில் யாரும் இல்லை அவர்
தலை நகரத் தலைவர்களாய் ஆகி விட்டார்

0 மறுமொழிகள்: