Saturday, May 15, 2010

நாயகன் தான் காக்க வேண்டும்

நானேதான் எல்லாமே என்று எண்ணல்
நல்லவரின் செயல் அன்று ஆமாம் ஆமாம்
ஊனமது உணர்ந்து நின்ற பெரியர் எல்லாம்
ஒரு நாளும் அத்தவறைச் செய்ததில்லை
பேண வேண்டும் மற்றவரை அவர்தம் வேலை
பெருமையுடன் அவரிடமே அளிக்க வேண்டும்
ஞானமது வந்து விட்டால் போதும் போதும்
நாயகன் தான் காக்க வேண்டும் என்ன செய்ய

0 மறுமொழிகள்: