Monday, March 16, 2009

வாழ்வார்கள் சில பேர்

சாவதற்காய்ப் பிறந்து சாவதற்காய் வளர்ந்து
சாவதற்காய் வாழ்வார் பல பேர்
ஆவதற்காய் பிறந்து ஆவதற்காய் வளர்ந்து
ஆவதற்காய் வாழ்வார் சில பேர்
நோவதற்காய் பிறந்து நோவதற்காய் வளர்ந்து
நோவதற்காய் வாழ்வார்பல பேர்
நுண்ணிய அறிவாலே மனிதரை வாழ வைக்க
நோன்பென வாழ்வார்கள் சில பேர்

0 மறுமொழிகள்: