Saturday, April 18, 2009

வாழ்த்துறார்

உறவானார் எழுதினால் ஒசத்தி என்றும்
ஊரார்கள் எழுதினால் தாழ்ச்சி என்றும்
கரவாக வாழ்கிறார் சில பேர் இங்கே
கவி போல ஆடுறார் அந்தோ பாவம்
திறமானார் எழுத்தினைக் கண்டால் போதும்
திருடர்கள் குதிக்கின்றார் அய்யோ என்று
வரமாக வந்தாரோ இவரைக் கண்டால்
வாயார வாழ்த்துறார் வாழ்க என்று

0 மறுமொழிகள்: