Monday, February 15, 2010

கோச்செங்கட் ச்சோழன் குரு பூஜை

கோச்செங்கட் சோழன் குரு பூஜை


பெறுவதற்குத் துனபமுற அஞ்சும் தாயர்
பிள்ளைகளை அறுவையிலே பெறுகின்றாரே
உறுதுன்பம் அதனை ஒரு நாழிகைக்கு
உயிர்க் கஞ்சா தாயொருத்தி பொறுத்துக் கொண்டாள்
பெறும் பிள்ளை கோயில்களை தமிழர் நாட்டில்
பெருமளவு கட்டிடுவான் என்பதற்காய்
அருஞ்செயலால் கோச்செங்கட் சோழன் வந்தான்
அன்னையவள் உயிர் துறந்தாள் இந்த நாளே

0 மறுமொழிகள்: