Friday, February 26, 2010

கே ட் டு வென்றா ர்

புகழுரைக்கு மயங்காத தலைவர் என்றால்
புது விதத்துத் திருடர்களும் தோன்ற மாட்டார்
வகை வகையாய்ப் புகழுரைகள் விரும்பி ஏற்றால்
வருவதங்கு அவமானம் துன்பம் ஆகும்
தகைமை சான்ற தலைவர்களோ உணர்ந்து வென்றார்
தனை உணராத் தன்மையரோ அசிங்கப் பட்டார்
புகன்று நின்றார் பெரும் புலவர் அனைவருமே
புத்தியுள்ளோர் மட்டும் தான் கேட்டு வென்றார்

0 மறுமொழிகள்: