Friday, February 12, 2010

திக்கனைத்தும் சடை வீசி நூலிலிருந்து


ஊர்ப்பிள்ளை கறி கேட்டு உவக்க வைத்தான்
உலகறிய தன் பிள்ளை சுற்ற வைத்தான்
போர்ப் பிள்ளையாக அவன் பெறுவதற்கே
பொறிப் பிள்ளையாக அவன் ஈன்றளித் தான்
ஊர்ப்பிள்ளை யாகி வைகை ஆள வந்தான்
உதிர்ப்பிட்டு உணவேற்று அருளும் செய்தான்
யார் பிள்ளை நீ என்றால் காரைக்காலின்
அம்மையினைப் பெற்ற பிள்ளை நானேயென் றான்

0 மறுமொழிகள்: