Friday, October 3, 2008

கடவுள் போற்ற

 சாமியார் கூட்டத்தை ஆசை தன்னால்
  சத்தியமாய் மனிதர்களே வளர்க்கின்றார்கள்
  பூமியிலே விளைந்துள்ள துன்பமெல்லாம்
  போக்குதற்கு முடிந்ததோ அவர்கள் தம்மால்
  சாமியென்றால் கடவுள் என்று உணர்ந்தோர் மட்டும்
  சரியாக வாழ்கின்றார் மனிதர் எல்லாம்
  நாம் கொணட நல்லுறவு என்றுணர்ந்து
  நல் வழியில் நடக்கின்றார் கடவுள் போற்ற

0 மறுமொழிகள்: