Saturday, September 27, 2008

உதவுங்கள் நபி பெருமான்

 ஆண்டவர்க்கு அஞ்சுங்கள் என்ற உண்மை
  அருளி நின்றார் நபி பெருமான் மீண்டும் மீண்டும்
  வேண்டி நிற்கும் ஏழையர்க்கு உதவல் தன்னை
  விரும்பி அன்பாய்ச் செய்க என்றும் விளக்கம் தந்தார்
  தூண்டி அதை நோன்போடு செய்வீர் என்றால்
  தூய்மையுறும் உம் வாழ்வு இறைவன் உம்மை
  வேண்டு மட்டும் வாழ்த்தி நன்கு வாழ வைப்பான்
  விரைவாக உதவுங்கள் ஏழையர்க்கு

2 மறுமொழிகள்:

said...

விஜய் டிவி யில் வியாஜயனை தங்கள் பாராட்டும் விதம் அருமை.

சகோதரர் விஜய் நன்கு உழைக்கிறார். வைகோ வின் சாயலில் பேசும் தம்பி விஜயன் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

இளம் வயது வைகோவின் தேரடி திடல், வாகையடி திடல் பேச்சுக்கள் ஞாபகம் வருகிறது.


oru suggestion, ask vijayan to come in white shirt, dhothi, black thundu for 1 programme.(i hope vaiko wont object)

said...

நபிபெருமான் கவிபாட இயலவில்லை
நீ பாடினதை பகிராமல் முடியவில்லை
உம்மை பாராட்ட என்னிடம் வயதில்லை
உம்மை வணங்காமல் இருப்பேனோ தமிழ்க்கடலே!

தமிழ்க்கடலை வியந்து பார்ப்பவன்
என் சுரேஷ்