Tuesday, August 5, 2008

குறட் கருத்து

எல்லாமும் துறந்து விட்டேன் என்று சொல்லி
  இருப்பாரும் தலைவர்களும் அமைச்சர்களும்
  நல்லாரும் ஒழுக்கமின்றிப் பொருளைச் சேர்க்கும்
  நாகரீக மற்றாரும் வாழ எண்ணி
  பொல்லாத செயலெல்லாம் செய்தழியும்
  பொறுப்பற்ற அரசியலார் கூட்டமெல்லாம்
  செல்லாமல் அழிவார்கள் உழவர் மட்டும்
  செய் தொழிலை மறந்தங்கு உறங்கச் சென்றால்

  குறள்
  உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவது உம்
  விட்டேம் என்பார்க்கும் நிலை

1 மறுமொழிகள்:

said...

GREAT.
NANDRI Aiya.
Vanakkam.
Anbudan,
Srinivasan.